Press "Enter" to skip to content

Posts published in “பிரதான செய்திகள்”

Lead Stories | ප්‍රධාන පුවත් | பிரதான செய்திகள்

ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய அமெரிக்கா!

ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதமாக தீர்வை வரியை குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.​ தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் பதிவொன்றையிட்டு,…

இரவிலும் ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வாய்ப்பு

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு…

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும் ரந்தோலி…

இன்றும் சில பகுதிகளுக்கு மழையுடனான வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.…

என்.பி.பி பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

ரயில்வே மீது தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றச்சாட்டு

ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை மேம்படுத்தும் திட்டம் தற்போது திறம்பட செயல்படுத்தப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. ரயில்வே சேவையின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை நவீனமயமாக்கும் திட்டம்…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யக்கூடும் என…

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்த பொதுமக்களை விழிப்புணர்வு செய்யும் திட்டம் இன்று (14) முதல் தொடங்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஒரு வார காலத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில்…

O/L பரீட்சை பெறுபேறுகள் – 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார். இது…