Press "Enter" to skip to content

இலங்கையின் குரல்

முன்னாள் அமைச்சர் மனுஷ மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு?

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சந்தேகத்திற்குரிய E8 வீசா முறையை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று…

தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்ல வழிமுறைகளை உருவாக்க வேண்டும்

தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்ல வழிமுறைகளை உருவாக்க வேண்டும் அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும்…

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்

உயர்தரப் பரீட்சை தினங்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (25) காலை 8.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் 2,312…

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஹரீஸ் இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து , முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன் , கட்சியை ,கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்த…

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்காக…

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 02.30…

அர்ச்சுனா எம்.பியுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்!

இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததுடன், இனவாதம் குறித்து…

இங்கிலாந்தின் பட்டய முகாமையாளர் நிறுவனத்துடன் இணைந்து முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள BIMT Campus

BIMT Campus நிறுவனம் இங்கிலாந்தின் பட்டய முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து அளிக்கும் புதிய கற்கை பாடநெறித் திட்டமான முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது. தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ நிலைகளின் பதவிகளை வகிப்போரிடமுள்ள…

ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் ஓர் பலமானஇ புதிய வியாபார சின்னத்தை வெளியிடுகின்றது

ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் அதன் புதுப்பிக்கப்பட்ட வியாபார சின்னத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் நிறுவனத்தின் முன்னேற்றம்இ புதிய விடயங்களை கண்டுபிடிப்பதிலான அர்ப்பணிப்புஇ நம்பகத்தன்மை மற்றும் சிறப்பாற்றல் என்பவற்றை குறிக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வியாபார…

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை 2025

லங்கையின் வட மாகாணத்தில் மிகப்பெரும் பன்முக வர்த்தகக் கண்காட்சியாகக் குறிக்கப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையானது மிகவூம் எதிர்பார்க்கப்பட்ட அதன் 15 ஆவது நிகழ்வை எதிர்வரும் 2025 ஜனவரி 24 ஆம் திகதி முதல்…