KIA நிறுவனமானது இன்று இலங்கையின் வாகனத்துறையில் முற்றிலும் புதிய Sonet காம்பாக்ட் SUV யை அறிமுகப்படுத்தியதன் மூலம் மீண்டும் புதியதோர் பிரகாசத்தை ஏற்படுத்தியூள்ளதுடன் இது வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்டது தொடர்பாக நாட்டில் நிலவூம்…
இலங்கையின் குரல்
கொழும்பு, இலங்கை, 2025 ஜனவரி மாதம் 29 ஆம் திகதி: இலங்கையில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலில் முன்னோடியாக விளங்கும் பிரவுன்ஸ் அக்ரிகல்ச்சர், அதன் வகைகளில் புதிய…
நாடு முழுவதிலுமுள்ள பிரகாசமான இளம் இதயங்களை சவாலுக்கு உட்படுத்தவும், அவர்களை ஈர்ப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி வினாடி வினாப் போட்டிகளில் ஒன்றான ‘Brain Busters with SLIIT’ இன் நான்காவது சீசனை வெற்றிகரமாக…
பாடசாலைகளுக்கு இடையிலான 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிக்கு தொடர்ச்சியாக 13வது வருடமாகவும் பிரதான அனுசரணை வழங்க CBL சமபோஷ பெருமையுடன் முன்வந்துள்ளது. இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தினால் (SSFA) ஏற்பாடு செய்யப்படும் ‘CBL சமபோஷ…
அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படு வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் துறைக்கான அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால…
அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன சேவை நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் காலி நோக்கி காரை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக காலியில் இருந்து கொழும்பு நோக்கி…
2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான்…
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சியின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று (17) முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதாக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக…